சித்ரா பௌர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து பக்தி உணர்வுடன் கிரிவலம்...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (28.4.2026) செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவம் எட்டாம் நாள் உற்சவத்தில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர்க்கு காட்சி அளித்து தீபாரதனைக்கு பின் சிவன் மீண்டும் மன்மதனை...

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க 10 நாள் அவகாசம்!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம்...