திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் நேற்று (29.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ஆகஸ்ட் 2025 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்...
நெல் கொள்முதல் விலை உயர்வு!

நெல் கொள்முதல் விலை உயர்வு!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு. செப்டம்பர் 1 முதல் சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ரூ.2545-க்கு கொள்முதல் செய்யப்படும். போதுமான கொள்முதல் மையங்கள் திறக்க ஆட்சியர்களுக்கு...
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (30.08.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (30.08.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாயுடுமங்கலம், மருத்துவம் பாடி, சொரக்குளத்தூர், கமலபுத்தூர், கொண்டம், சீட்டம்பட்டு, லாடவரம் ஆகிய பகுதிகளில் நாளை (30.08.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது)...