மார்ச் 31க்குள் பான், ஆதார் இணைக்காவிடில் பான் எண் செயல்படாது..!

மார்ச் 31க்குள் பான், ஆதார் இணைக்காவிடில் பான் எண் செயல்படாது..!

வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை எனில், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை...
அடுத்த 3 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9,870 ஆக...
பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

பொங்கல் பரிசுத்தொகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்..!!

தமிழகம் முழுவதும் நாளை (27.12.2022) முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு...