திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரியதர்ஷினி அவர்கள்...
தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது;...
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று மாலை (05.03.2023) நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (04.03.2023) ஆடி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில்...
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் கொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் விநாயகபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு...
தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி வரும் 06.03.2023 திங்கட்கிழமை அன்று...