தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகள்: யாகசாலை பூஜை ஆரம்ப நாள்...
திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் வசிக்க விரும்பும் மாணவர்களிடமிருந்து புதிய சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர், இலங்கை...
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 2வது அரையாண்டு பென்ஷன் அதாலத் நேர்காணல் கூட்டம் ஜூன் 27ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
RMBF (ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப்) திருவண்ணாமலை அத்தியாயம் உறுப்பினர்கள் மற்றும் தலைமை மேசைத் தலைவர் Rtn.வின்செட், துணைத் தலைவர் Rtn.தீபக், செயலாளர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று...
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாயுடுமங்கலம், மருத்துவம் பாடி, சொரக்குளத்தூர், கமலபுத்தூர், கொண்டம், சீட்டம்பட்டு, லாடவரம் ஆகிய பகுதிகளில் நாளை...
ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு தமிழகத்தில், ‘ஆன் லைன்’ வாயிலாக மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது; 2024-25ல், 9.56...
திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலராகப் பணியாற்றிய மு.தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி தாசில்தாராக (தேர்தல் ஆகவும், அங்கு பணியாற்றிய மூ.சாப் ஜான்...