ஆடி 18- ஐ முன்னிட்டு கலசபாக்கம் – பூண்டி சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

ஆடி 18- ஐ முன்னிட்டு கலசபாக்கம் – பூண்டி சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

ஆடி 18- ஐ முன்னிட்டு JB Farm-ல் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துக்கள் கலசபாக்கம் – பூண்டி சாலையில் 200 விதை பந்துகள் விதைக்கப்பட்டது. உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் :...
திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை!

திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை!

ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 75வது சுதந்திர தினத்தை அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வழிகாட்டுதலுக்கு இணங்க பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை அஞ்சல்...