சாத்தனூர் அணையில் கூடுதல் உபரிநீர் திறப்பு!

சாத்தனூர் அணையில் கூடுதல் உபரிநீர் திறப்பு!

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114.25 அடியாக உள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் இன்று (19ம் தேதி) பிற்பகலில் சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம். தென்பெண்ணை ஆற்றங்கரை மக்களுக்கு அரசு எச்சரிக்கை...
UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), மருத்துவ அலுவலர், விரிவுரையாளர் உள்ளிட்ட 213 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 2 ஆகும். தகுதியுடையவர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.upsc.gov.in மூலம்...