திருவண்ணாமலையில் வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கருத்தரங்கம்!

திருவண்ணாமலையில் வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கருத்தரங்கம்!

திருவண்ணாமலையில் வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் வரலாற்று அறிஞர் பேராசிரியர் எஸ்.ஜெயசீலஸ்டீபன் அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

நாள்: டிசம்பர் 17, 2023
நேரம் : காலை 10:00மணி
இடம் : பூமாலை வணிக வளாகம், வேங்கிக்கால், திருவண்ணமலை.