சித்ரா பௌர்ணமி முன்னிட்டு போளூர் பேருந்து நிலையத்தில் மக்கள் அலைமோதும் கூட்டம்!

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் இருந்து போளூர் வருகின்ற பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.